1 | கடன் வகை | |
2 | கடன் வழங்கும் காரியங்கள் | |
3 | கடன் பெறத் தகுதியுடையவர்கள் | - வங்கியின் இணை உறுப்பினராக இருக்க வேண்டும்..
|
4 | அனுமதிக்கும் கடனின் அளவு | - பத்திர முக மதிப்பில்
- பத்திர முதிர்வு காலம் 1 வருடத்திற்குட்பட்டு இருந்தால் - 90 சதவீதம்
- பத்திர முதிர்வு காலம் 1 வருடம் முதல் 2 வருடத்திற்குட்பட்டு இருந்தால் - 85 சதவீதம்
- பத்திர முதிர்வு காலம் 2 வருடத்திற்கு மேற்ப்;பட்டு இருந்தால் - 80 சதவீதம்
|
5 | கடன் பட்டுவாடா செய்யும் முறை | |
6 | வட்டி விகிதம் | - வட்டி விகித அட்டவணையில் உள்ளபடி.
- வட்டி மூன்று மாதத்திற்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு மார்ச், ஜுன், செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் செலுத்தப்பட வேண்டும்.
|
7 | கடன் திருப்பிச் செலுத்தும் காலம் | - தவணைக்கடனுக்கு மூன்று வருடம் அல்லது பத்திரக் கெடு தேதி, இதில் எது முன்னதோ அந்த தேதி முதிர்வு தேதியாக நிர்ணயம் செய்யப்படும்.
- காசுக் கடனைப் பொறுத்தவரை ஜனவரி முதல் டிசம்பர் முடிய புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
|
8 | தவணைத் தொகை செலுத்தும் முறை | - பத்திரக் கெடு தேதியில் அல்லது மூன்று ஆண்டுகள், இதில் எது முன்னதோ அந்தக் கெடுவிற்குள் தொகை தவணைக்கடன் செலுத்தப்பட வேண்டும்.
|
9 | அபராத வட்டி |
- தவணை தவறிய அசலுக்கு கூடுதலாக 2 சதவீத அபராத வட்டி செலுத்தப்பட வேண்டும்.
|
10 | கடனுக்கு ஈடு |
- அஞ்சலகத்தின் மூலம் சம்மந்தப்பட்ட வங்கியின் பெயருக்கு மாற்றம் செய்து கொடுக்கப்பட்ட தேசிய சேமிப்பு பத்திரம்/கிசான் விகாஸ் பத்திரம்.
|
11 | வழங்க வேண்டிய ஆவணங்கள் |
- அஞ்சலகத்தின் மூலம் சம்மந்தப்பட்ட வங்கியின் பெயருக்கு மாற்றம் செய்து கொடுக்கப்பட்ட தேசிய சேமிப்பு பத்திரம் / கிசான் விகாஸ் பத்திரம்.
- லெட்டர் ஆஃப் அத்தாரிட்டி
|
12 | பொது |
- கடன் தொகை 100-ன் மடங்காக அனுமதிக்கப்படும்
- மேற்படி நடைமுறைகளை மாற்ற, புதிய நடைமுறைகளை ஏற்படுத்த வங்கிக்கு முழு உரிமை உண்டு.
|